Monday, July 7, 2014

???

இன்றைக்கும் சொல்ல
சேதி  ஒன்றும்  இல்லை

மௌனத்தில் மூழ்க ஏனோ
மனம் பழக வில்லை

கண்ணுக்குள் பார்த்தாலும் சில
கலக்கங்கள் தெரிவது இல்லை

வாரத்தைகள் சேர்த்தாலும்  சில
கவிதைகள் முடிவதே இல்லை!